ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் நான் நன்றி சொல்கின்றேன் எனவும் ஏனேனில், என்னிடம் கூட்டம் சேர்வதற்கு அவர்களே காரணம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
