
தான் மக்களுக்குச் செய்யும் சேவையின் அடிப்படையில் அரசியலுக்கு வருவதற்கான உரிமை தனக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல கோடி ரூபா செலவு செய்து அமைக்கப்பட்ட நெவில் பிரணாந்து வைத்தியசாலையை அரசுக்கு நன்கொடையாக வழங்க முன்வந்தேன். இது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே ஆகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.