(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

மட்டக்களப்பு வான்பரப்பில் வட்டமிட்ட விமானம் – அதிசயத்தில் மக்கள் !

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளின் வான்வரப்பில்  (01.03.2018) காலை வேளையிலிருந்து, விமானங்கள் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருப்பதால், அப்பகுதி மக்கள் அதனை அதிசயத்தில் பார்த்து வருகின்றனர்.
சுமார் 5 இற்கு மேற்பட்ட விமானங்கள் இவ்வாறு வான்பரப்பில் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருப்பதை அவதானித்த பொதுமக்கள், கடந்த யுத்தகாலத்தில் ஒரே தடவையில் அதிகளவான விமானங்கள் மட்டக்களப்பு வான்பரப்பில் பறந்ததற்குப் பிற்பாடு, தற்போது மீண்டும் அவற்றைக் காண்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை