(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

இயங்கும் நிலையில் புலிகளின் அலைவரிசை கோபுரம்!

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம் ஒன்று தற்பொழுதும் இயங்கும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தில் உருவாக்கம் பெற்ற இந்த UHS/VHS அலைவரிசை கோபுரத்தை 2009 ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவினர் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதி யுத்தத்தின் போது கிளிநொச்சி – கண்டாவளை பிரதேசத்தை கைப்பற்றிய இராணுவத்தினர், இந்த தொலைகாட்சி அலைவரிசை கோபுரத்தையும் கைப்பற்றியிருந்தனர்.
யுத்தம் நிறைவடைந்து 9 வருடங்கள் கடந்த நிலையிலும் குறித்த அலைவரிசை கோபுரம் தற்போதும் இயங்கும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை