இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஐ.நா. அரசியல் அலுவல்களுக்கான உதவிப் பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நேற்று தனித்தனியே சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவே இந்தச் சந்திப்பின் போது முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.