(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

ஜனாதிபதி, பிரதமருடன் ஐ.நா உதவிப் பொதுச்செயலாளர் செயலாளர் தனித்தனியே சந்திப்பு!

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஐ.நா. அரசியல் அலுவல்களுக்கான உதவிப் பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நேற்று தனித்தனியே சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். 



நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவே இந்தச் சந்திப்பின் போது முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை