
ஆணைக்குழுவின் செயலாளர் நிலக்ஷி குணசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் ஐந்து வயது முழுமையாகும் போது முதலாம் தரத்திற்கு மாணவர்கள் இணைத்து கொள்ளப்பட்டனர்.
புதிய பரிந்துரைக்கமைய 4 வயது முழுமையாகும் போது முதலாம் தரத்துக்குள் சிறார்களை உள்வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.