கல்வி என்பது குழந்தைகளை உடல் மற்றும் மன வளர்ச்சியில்அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும் கல்வியாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினர்யை முறையாக வழி நடத்துவும் சமுதயத்தில் பங்களிப்பு செய்வும் கல்வி முக்கிய பங்கு வகை செய்கிறது.
கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம் , இது அறிவு, திறமை ,, போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தைச் உருவாக்கி பாண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான மனிதனாகவும் மாற்றுகிறது
சமுதாய நுட்பத் தகைமை என்பவற்றை ஏற்ப்படுத்துவும் கல்வி கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும். இது திறன்கள், தொழில்கள், உயர்தொழில்கள் என்பவற்றோடு, மனம், நெறிமுறை, அழகியல் என்பவை சார்ந்த வளர்ச்சியையும் சமுதய வளர்ச்சியில் பங்கு பெறசெய்யும் அமைப்பு ஆகும்
கல்வி ஒரு மனிதனனின் வாழ்க்கை முழுவதும் வருகிறது ஆனால் குழந்தை பருவத்தில் கற்கும்போது அவன் முழுமையான பரிமாணம் அடைந்து முழுமையான மனிதனாகவும் சமுதயத்திற்கு உதவிகளை அளிக்கும்படி மாற்றம் அடைகின்றனர்.
