(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

வாழைச்சேனை, பேத்தாழை பகுதியில் அதிசயிக்கத்தக்க வகையில் வாழைமரம் !

மட்டக்களப்பு- வாழைச்சேனை, பேத்தாழை பகுதியில் அதிசயிக்கத்தக்க வகையில் வாழைமரம் ஒன்றின் இடைப்பகுதியிலிருந்து வாழைக்குலை வெளிவந்துள்ளது.


பேத்தாழை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டு வாழைமரங்களில் ஒன்றிலேயே இவ்வாறான அதிசயம் நிகழ்ந்துள்ளது.

குறித்த வாழைமரத்தில் குலை வெளிவந்த பின்னரும் வழமைபோல இலைகள் நுனிப்பகுதியால் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையையும் அவதானிக்க முடிகின்றது.

அப்பகுதி மக்கள் இவ் வாழைமரத்தை அதிசயத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை