குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர்கள் 08 பேர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி
உயர்த்தப்பட்டுள்ளனர்.
இதற்காக பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
Ada Derana Tamil