
என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பொலிஸார் மீது நடாத்தப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதல் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பிய போதே இதனைக் கூறினார்.
ஏற்கனவே நீதிபதிகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களும் இதனைத் தான் குறிப்பிடுகின்றன. இது பயங்கரவாதத்தின் ஆரம்பம்.
இது தொடர்ந்து இடம்பெறும் எனவும், இது குறித்தே நாம் ஆரம்பம் முதல் அரசாங்கத்துக்கு எச்சரித்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.