2018 ஆம் ஆண்டு பாடசாலை முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதே வேளை
2017 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையின் முதலாம் கட்ட
விடைதத்தாள் மதிப்பீடு மத்திய நிலையங்களாக சுமார் 58 பாடசலைகள்
பயன்படுத்தபடவுள்ளன.
இதனால்
இந்த பாடசாலைகள் ஜனவரி 2 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில்
மூடப்பட்டுயிருப்பதுடன் ஜனவரி 15 ஆம் திகதி திறக்கப்படும் என்று கல்வி
அமைச்சு அறிவித்துள்ளது.
