இது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிறேமகுமார தெரிவிக்கையில் . விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டதன் பின்னர் மாணவர்களுக்கு அது பற்றி விளக்கமளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
உயர்தரப்
பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 104 பேர்
பல்கலைக்கழக நுழைவிற்குத் தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
