மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களின் ஆங்கில நாடக விழா சனிக்கிழமை (10-03-2018) குறிஞ்சாமுனை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வில்,வலய அதிகாரிகளும், அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
குறித்த நாடக விழா ஞாயிற்றுக் கிழமை (11-03-2018) காலை 09.30 மணி தொடக்கம் 12.30மணி வரை நடைபெறவுள்ளது.
இதன்போது வலயத்திற்குட்பட்ட பல்வேறு பாடசாலைகளின் பல நாடகங்களும் ஆற்றுகை செய்யப்படவுள்ளன.