(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

அரசாங்க புலனாய்வு அதிகாரி ஒரு தொகை தங்க ஆபரணங்களுடன் கைது !

ஒரு தொகை தங்க ஆபரணங்களுடன் அரச புலனாய்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


9.1 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களே குறித்த புலனாய்வு அதிகாரியிடமிருந்து சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

குறித்த 2 கிலோ கிராம் தங்க ஆபரணங்களையும் சிங்கப்பூரில் இருந்து மிகவும் சூட்சுமமாக கடத்திவரும் போதே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபரான அரச புலனாய்வு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை