(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

சித்தாண்டி மாவடிவேம்பு அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கேதார கௌரி விரத பாற்குட பவனி !

சித்தாண்டி மாவடிவேம்பு அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கேதார கௌரி விரத பாற்குட பவனி நிகழ்வு.





நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேதார கௌரி விரதமானது கடந்த 30.09.2017(சனிக்கிழமை) ஆரம்பமானது.

இதனை முன்னிட்டு இன்றைய தினம் 15.10.2017(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் பாற்குட பவனி நிகழ்வு இடம்பெற்றது.

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்திலிருந்து பக்தர் பெரும் படை சூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாற்குட பவனி ஆலயத்தை அடைந்ததும் விசேட பூசைகள் இடம்பெற்று பின்னர் பால் அபிசேகம் இடம்பெற்றது.

ஆலய பிரதம குருவினால் அபிசேக நிகழ்வுகளும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.




































படங்கள் இணைப்பு- Asian morning  செய்தி பிரிவின் சிறப்பு ஊடகவியலாளர்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை