நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்,
தேர்தல் பணிகள் குறித்து இம்மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் அரசாங்க
பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் என்றும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
