நாட்டில்
இந்த வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 2 கோடி 80 இலட்சம் கையடக்க
தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இது 13 தசம் எட்டு சதவீத அதிகரிப்பாகும்.
இதே போன்று இணையத்தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் 55 இலட்சமாக அதிகரித்துள்ளது. இது 26 தசம் ஐந்து சதவீத அதிகரிப்பாகும்
