ரயில் திணைக்களத்தின் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கில் எதிர்வரும் காலங்களில் ரயில் சேவைகளை அதிகரித்து புகையிரத கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக ரயில்வே பொது மேலாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });
|
|